Thiru Moolar's Thirumanthiram blogs:
1. திருமந்திரம் - முதலாம் தந்திரம்
2. திருமந்திரம் - இரண்டாம் தந்திரம்
3. திருமந்திரம் - மூன்றாம் தந்திரம்
4. திருமந்திரம் - நான்காம் தந்திரம்
5. திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்
6. திருமந்திரம் -ஆறாம் தந்திரம்
7. திருமந்திரம் - ஏழாம் தந்திரம்
8. திருமந்திரம் - எட்டாம் தந்திரம்
9. திருமந்திரம் - ஒன்பதாம் தந்திரம்
திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறை ஆகும். தமிழில் முதல் முதலில் தோன்றிய யோக நூல் இது என்பது இதன் தனிச் சிறப்பு. முதல் சித்தர் திருமூலரே ஆவார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர் மட்டுமல்ல. அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் ஒருவர் ஆவார் திருமூலர். திருவாவடுதுரையில் ஓர் அரச மரத்தின் கீழ் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். ஆண்டுக்கு ஒரு பாடல் என்று மூவாயிரம் பாடல்களை இவர் இயற்றினார் என்பர்.
Visalakshi Ramani
1. திருமந்திரம் - முதலாம் தந்திரம்
2. திருமந்திரம் - இரண்டாம் தந்திரம்
3. திருமந்திரம் - மூன்றாம் தந்திரம்
4. திருமந்திரம் - நான்காம் தந்திரம்
5. திருமந்திரம் - ஐந்தாம் தந்திரம்
6. திருமந்திரம் -ஆறாம் தந்திரம்
7. திருமந்திரம் - ஏழாம் தந்திரம்
8. திருமந்திரம் - எட்டாம் தந்திரம்
9. திருமந்திரம் - ஒன்பதாம் தந்திரம்
திருமூலரின் திருமந்திரம் சைவத் திருமுறைகளில் பத்தாம் திருமுறை ஆகும். தமிழில் முதல் முதலில் தோன்றிய யோக நூல் இது என்பது இதன் தனிச் சிறப்பு. முதல் சித்தர் திருமூலரே ஆவார். இவர் பதினெட்டு சித்தர்களில் ஒருவர் மட்டுமல்ல. அறுபத்து மூன்று நாயன்மார்களிலும் ஒருவர் ஆவார் திருமூலர். திருவாவடுதுரையில் ஓர் அரச மரத்தின் கீழ் மூவாயிரம் ஆண்டுகள் தவம் செய்தார். ஆண்டுக்கு ஒரு பாடல் என்று மூவாயிரம் பாடல்களை இவர் இயற்றினார் என்பர்.
Visalakshi Ramani